tag:blogger.com,1999:blog-3260392358440660699.post2686361728902544466..comments2023-10-24T21:10:19.187+05:30Comments on நிலா அது வானத்து மேல!: ராஜ கிரீடம்Starjan (ஸ்டார்ஜன்)http://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-3260392358440660699.post-30550563120660052532010-05-13T22:50:41.890+05:302010-05-13T22:50:41.890+05:30வருகைதந்து கருத்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவி...வருகைதந்து கருத்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்த அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி.<br /><br />ஹேமா<br />SUREஷ் (பழனியிலிருந்து)<br />சைவகொத்துப்பரோட்டா<br />நியோ<br />asiya omar<br />சசிகுமார்<br />கோவி.கண்ணன்<br />செ.சரவணக்குமார்<br />அஹமது இர்ஷாத்<br />க.பாலாசி<br />சேட்டைக்காரன்<br />ஜெய்லானி<br />T.V.ராதாகிருஷ்ணன்<br />எம் அப்துல் காதர்<br />அபுஅஃப்ஸர்<br />மின்மினி<br />அக்பர்<br />NIZAMUDEEN<br /><br />அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி.Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-68533986157467944072010-05-13T21:56:10.898+05:302010-05-13T21:56:10.898+05:30குழம்பு வைக்குமுன் கோழியைப்
படம் எடுத்துவிட்டு, இத...குழம்பு வைக்குமுன் கோழியைப்<br />படம் எடுத்துவிட்டு, இதிலே<br />கவிதை வேறயா???<br />உங்களுக்கு ரொம்ப குழம்புதான்,<br />மன்னிக்கவும், குறும்புதான்...அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-1357371894858699912010-05-13T18:57:44.248+05:302010-05-13T18:57:44.248+05:30சேவலை பார்த்து எவ்வளவு நாளாச்சு. இங்கு எல்லாமே உறி...சேவலை பார்த்து எவ்வளவு நாளாச்சு. இங்கு எல்லாமே உறித்த கோழியாகத்தான் கிடைக்கிறது. நல்ல நகைச்சுவையான கவிதை சேக்.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-1166425458543202212010-05-13T18:42:36.151+05:302010-05-13T18:42:36.151+05:30அடடா எங்க வீட்டுல வைத்த கோழிக்குழம்பின் வாசத்தை கா...அடடா எங்க வீட்டுல வைத்த கோழிக்குழம்பின் வாசத்தை காணோமென்று பார்த்தா, அட இங்கேதான் இருக்கா... சரியாப்போச்சி.. நல்ல வாசனை.மின்மினி RShttps://www.blogger.com/profile/18171045136707839880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-59874717416228484512010-05-13T18:10:49.187+05:302010-05-13T18:10:49.187+05:30படம்பார்த்து கதை சொல்லி கடசிலே சிந்திக்கவும் வெச்ச...படம்பார்த்து கதை சொல்லி கடசிலே சிந்திக்கவும் வெச்சுட்டீர்அப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-45551109795960604122010-05-13T12:55:26.007+05:302010-05-13T12:55:26.007+05:30கிளைமாக்சில் கார் மலையில் இருந்து தடம் புரண்டு கிழ...கிளைமாக்சில் கார் மலையில் இருந்து தடம் புரண்டு கிழே விழுந்த மாதிரி, குழம்பு வச்சுட்டு சோக கவிதையா. நல்லா தான் யோசிக்கிறாங்கய்யா!!!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/02247868259532085629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-83584649655383209272010-05-13T12:28:36.778+05:302010-05-13T12:28:36.778+05:30:)))):))))T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-47612764399254466932010-05-13T12:02:40.403+05:302010-05-13T12:02:40.403+05:30கடைசி ஒத்தை வரியில கதையையே மாத்திட்டீங்களே!! சூப்ப...கடைசி ஒத்தை வரியில கதையையே மாத்திட்டீங்களே!! சூப்பர் . நான் வாசனைய சொன்னேன்.ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-50811015333934630272010-05-13T11:39:37.696+05:302010-05-13T11:39:37.696+05:30அண்ணே, இன்னிக்கு அடுப்புலே எது? நாட்டுக்கோழியா, வொ...அண்ணே, இன்னிக்கு அடுப்புலே எது? நாட்டுக்கோழியா, வொயிட் லகானா? :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-85816542868909158942010-05-13T11:24:28.550+05:302010-05-13T11:24:28.550+05:30//அருமையான வாசம் வருதே
அடடா சட்டியில் நீயா..//
அத...//அருமையான வாசம் வருதே<br />அடடா சட்டியில் நீயா..//<br /><br />அதானே என்னடா ரொம்ப நேரமா கோழிக்கூவுதேன்னு பார்த்தேன்....ஆமா...சவுதியில கோழி (கறி அல்ல) கெடைக்குதுங்களா??<br /><br />கவிதை செம வாசனை....க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-8518254181639914672010-05-13T10:56:19.545+05:302010-05-13T10:56:19.545+05:30//அருமையான வாசம் வருதே
அடடா சட்டியில் நீயா..//
...//அருமையான வாசம் வருதே <br />அடடா சட்டியில் நீயா..//<br /><br /><br />வரி அருமை.. நல்லாயிருக்கு..Ahamed irshadhttps://www.blogger.com/profile/09603605684258879670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-14255967474826609672010-05-13T10:16:53.824+05:302010-05-13T10:16:53.824+05:30//அருமையான வாசம் வருதே
அடடா சட்டியில் நீயா..//
ஹா...//அருமையான வாசம் வருதே<br />அடடா சட்டியில் நீயா..//<br /><br />ஹா ஹா ஹா....<br /><br />இன்னிக்கு கோழிக் கொழம்பா? ஸ்டார்ஜன்.செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-88052734564430628512010-05-13T09:10:11.373+05:302010-05-13T09:10:11.373+05:30மீ த பர்ஸ்ட் !மீ த பர்ஸ்ட் !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-33273779616884027042010-05-13T09:07:09.750+05:302010-05-13T09:07:09.750+05:30சூப்பர் ஸ்டராஜன் சார் . கவிதை அருமை உங்கள் புகழ் ம...சூப்பர் ஸ்டராஜன் சார் . கவிதை அருமை உங்கள் புகழ் மேநேம்ளும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.சசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-72615498800759515062010-05-13T08:54:48.303+05:302010-05-13T08:54:48.303+05:30அழகான கவிதை வாசிக்கும் பொழுதே முக்கை துளைக்குதே மண...அழகான கவிதை வாசிக்கும் பொழுதே முக்கை துளைக்குதே மணம்.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-62981081238050709892010-05-13T08:18:48.786+05:302010-05-13T08:18:48.786+05:30அன்பு starjan!
'ராஜ கிரீடம்' தலைப்பு கவித...அன்பு starjan!<br /><br />'ராஜ கிரீடம்' தலைப்பு கவிதைக்கு அரசியல் அர்த்தங்களையும் தந்து புன்னகையை அளித்தது ...<br /><br />சேவலை செய்தது போன்று அவர்களையும் செய்ய முடிந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும் ...<br /><br />நன்றி!அ.முத்து பிரகாஷ்https://www.blogger.com/profile/01024930671137225078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-53779910125997532622010-05-13T07:20:15.116+05:302010-05-13T07:20:15.116+05:30கடைசில வறுவல் போட்டுட்டீங்களே அப்பு :))கடைசில வறுவல் போட்டுட்டீங்களே அப்பு :))சைவகொத்துப்பரோட்டாhttps://www.blogger.com/profile/09486655606574936941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-71834106769982008602010-05-13T03:35:37.984+05:302010-05-13T03:35:37.984+05:30:)):))SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-74511041506130815612010-05-13T03:10:42.098+05:302010-05-13T03:10:42.098+05:30அழகா தொடங்கி...ஐயோன்ன்னு முடிச்சிட்டீங்க ஸ்டார்ஜன்...அழகா தொடங்கி...ஐயோன்ன்னு முடிச்சிட்டீங்க ஸ்டார்ஜன்.<br />அநியாயமா இல்ல உங்களுக்கு !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.com