tag:blogger.com,1999:blog-3260392358440660699.post5947963527745438269..comments2023-10-24T21:10:19.187+05:30Comments on நிலா அது வானத்து மேல!: விமான விபத்து - வருத்தத்துடன்Starjan (ஸ்டார்ஜன்)http://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-3260392358440660699.post-30928723109884074872010-05-24T00:45:45.920+05:302010-05-24T00:45:45.920+05:30எத்தனை இடுகைகள் எளுதினாலும், இந்த விபத்திற்கு ஈடு ...எத்தனை இடுகைகள் எளுதினாலும், இந்த விபத்திற்கு ஈடு இணை ஆகாது. அவர்கள் ஆண்மா சாந்தி அடைய நாம் எல்லோரும் பிரார்த்திப்போமாக எல்லாம் வல்ல இறைவனிடத்தில்,.....Mohamed Ghttps://www.blogger.com/profile/15846028089044155842noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-44777006815794768702010-05-23T21:39:45.575+05:302010-05-23T21:39:45.575+05:30துயர சம்பவம் திரு.ஸ்டார்ஜான், யார் யார் என்னனென்ன ...துயர சம்பவம் திரு.ஸ்டார்ஜான், யார் யார் என்னனென்ன கனவுகளோடு வந்தார்களோ.....எதற்காக "Table Top Runway" களை அமைத்து "risk" எடுக்கவேண்டும்?<br /><br />யானைக்கும் அடிசறுக்கும் என்பார்கள்....என்னதான் அனுபவம் வாய்ந்த பைலட்டாக இருந்தாலும்..கரணம் தப்பினால் மரணம் என்பதுபோல நிகழ்ந்துள்ளது இந்த விபத்து....<br /><br />அரசாங்கமும் ஏர் இந்தியா நிறுவனமும் உயிரிழந்த குடும்பத்திற்கு கண்டிப்பாக உதவ வேண்டும்...<br /><br />இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்...நித்திhttps://www.blogger.com/profile/05477237255455900023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-45619936169638863462010-05-23T18:58:40.982+05:302010-05-23T18:58:40.982+05:30நினைக்க நினைக்க வருந்தும் சம்பவம்; இறந்தவர்களுக்கு...நினைக்க நினைக்க வருந்தும் சம்பவம்; இறந்தவர்களுக்கு அல்லாஹ் மறுமையில் சொர்க்கத்தை தருவான். அவர்களின் குடும்பங்களின் இன்னல்களை அல்லாஹ் போக்கிஅருள்வான்.. ஆமீன். எல்லோரும் பிராத்திப்போம்..<br /><br />என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் கண்ணீர் அஞ்சலிகள்.மின்மினி RShttps://www.blogger.com/profile/18171045136707839880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-65290533320769725982010-05-23T16:18:39.535+05:302010-05-23T16:18:39.535+05:30நினைக்கும் பொழுது கஷ்ட்டமாக உள்ளது.இறைவனிடம் இதுபோ...நினைக்கும் பொழுது கஷ்ட்டமாக உள்ளது.இறைவனிடம் இதுபோல் நிகழ்வுகள் இனி நிகழாமல் இருக்க துஆ செய்து கொள்வோம்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-7186722168681849972010-05-23T16:03:24.679+05:302010-05-23T16:03:24.679+05:30கண்ணீர் அஞ்சலி.கண்ணீர் அஞ்சலி.ஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-54250034135134733072010-05-23T15:59:14.282+05:302010-05-23T15:59:14.282+05:30கண்ணீர் அஞ்சலி.கண்ணீர் அஞ்சலி.பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-8350375007411087102010-05-23T12:54:12.098+05:302010-05-23T12:54:12.098+05:30சொல்லொண்ணாத்துயரம்; நினைக்கும்போது ரொம்ப மனசு கஷ்ட...சொல்லொண்ணாத்துயரம்; நினைக்கும்போது ரொம்ப மனசு கஷ்டமாயிருக்கு..கட்டபொம்மன்https://www.blogger.com/profile/17518609615202397187noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-75668299931780655552010-05-23T12:52:16.685+05:302010-05-23T12:52:16.685+05:30அனைவரின் ஆன்மாவும் சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்க...அனைவரின் ஆன்மாவும் சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.ஷாகுல்https://www.blogger.com/profile/08549576461966586810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-40619162999332209232010-05-23T12:06:47.621+05:302010-05-23T12:06:47.621+05:30"விமானம் தரையிறங்கியதும், இமிக்ரேசன் முடிந்து..."விமானம் தரையிறங்கியதும், இமிக்ரேசன் முடிந்து தனது சாமான்களை தள்ளுவண்டியில் வைத்து தள்ளிக்கொண்டு வரும்போது நமக்குள் ஒரு கம்பீர நடை"<br />100% CORRECT,Unknownhttps://www.blogger.com/profile/14596260337166858715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-10705972099999886702010-05-23T11:45:52.207+05:302010-05-23T11:45:52.207+05:30உண்மையில் இது யாராலும் மறக்க முடியாதது வெளிநாட்டில...உண்மையில் இது யாராலும் மறக்க முடியாதது வெளிநாட்டில் இருந்து தனது சொந்தம்களுடன் சேர போகிறோம் என்ற எண்ணம களுடன் போகும் ஒவ்வொருவருக்கும் இதனை மறக்க முடியாது அந்த சந்தோசம் அனுபவிக்கும் பொது தான் தெரியும் அப்படி போனவர்களுக்கு ஏற்ப்பட்ட இந்த கோர சம்பவம் என்றென்றும் மறக்க முடியாததுjasminhttps://www.blogger.com/profile/14309543485000397550noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-86164506472460769772010-05-23T11:12:20.360+05:302010-05-23T11:12:20.360+05:30மிகவும் வருத்தமான சம்பவம், இது போன்ற சம்பவங்கள் இன...மிகவும் வருத்தமான சம்பவம், இது போன்ற சம்பவங்கள் இனியும் நடக்காமல் இருக்க ஏர் இந்தியா நிறுவனம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்!!SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-89398229454099070902010-05-23T10:48:47.334+05:302010-05-23T10:48:47.334+05:30வருந்ததக்க நிகழ்வு.. சொல்ல வார்த்தை வரவில்லை.வருந்ததக்க நிகழ்வு.. சொல்ல வார்த்தை வரவில்லை.Ahamed irshadhttps://www.blogger.com/profile/09603605684258879670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-28102822066061954892010-05-23T10:48:47.335+05:302010-05-23T10:48:47.335+05:30வருந்ததக்க நிகழ்வு.. சொல்ல வார்த்தை வரவில்லை.வருந்ததக்க நிகழ்வு.. சொல்ல வார்த்தை வரவில்லை.Ahamed irshadhttps://www.blogger.com/profile/09603605684258879670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-8595156796092808762010-05-23T10:13:02.655+05:302010-05-23T10:13:02.655+05:30வருந்துகின்றேன்.
போனமாசம்தான் மங்களுரு போனபோது பு...வருந்துகின்றேன்.<br /><br />போனமாசம்தான் மங்களுரு போனபோது புதுவிமானநிலையம் கட்டி முடிவடையும் நிலையில் இருந்ததை தூரத்தில் இருந்து பார்த்தேன்.<br /><br />இப்படி ஒரு சம்பவம் அங்கே நடக்கப்போகுதுன்னு நினைச்சுக்கூடப் பார்க்கலை.<br /><br />எத்தனை நினைவுகளோடு தாய்மண்ணை மிதிக்க ஆசையோடு வந்துருப்பாங்க.....ப்ச்<br /><br />கண்ணீர் அஞ்சலிகள்:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-78961734296287516642010-05-23T09:26:56.534+05:302010-05-23T09:26:56.534+05:30நினைத்து பார்க்கமுடியாத துயர சம்பவம்.. ஆழ்ந...நினைத்து பார்க்கமுடியாத துயர சம்பவம்.. ஆழ்ந்த அனுதாபங்கள்..நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-43047766630034810392010-05-23T08:28:40.567+05:302010-05-23T08:28:40.567+05:30என் ஆழ்ந்த இரங்கல்கள்.
// நம்மை பார்க்க நம் சொந்த...என் ஆழ்ந்த இரங்கல்கள்.<br /><br />// நம்மை பார்க்க நம் சொந்தங்கள், பெற்றோர், மனைவி, பிள்ளைகள் மகிழ்ச்சியுடன் நம்மை வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறார்கள் என்ற மகிழ்ச்சி ஏற்படுகிறதே, அதை விவரிக்க வார்த்தைகளை எந்த தமிழ் அகராதியில் தேடினாலும் கிடைக்க வாய்ப்பில்லை.//<br /><br />மறைந்தவர்களின் மனநிலையும் இப்படித்தானே இருந்திருக்கும்:(!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-54938216178777466982010-05-23T08:16:56.289+05:302010-05-23T08:16:56.289+05:30இனி ஒருமுறைகூட இந்த மாதிரி விபத்து நடக்ககூடாது என்...இனி ஒருமுறைகூட இந்த மாதிரி விபத்து நடக்ககூடாது என்று ஆண்டவனை வேண்டுவோம். அனைவரின் துக்கத்தில் நானும் பங்கேற்கிறேன்Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-9566812527382056742010-05-23T02:05:41.456+05:302010-05-23T02:05:41.456+05:30தாங்கவே முடியாத துயரம் இது நண்பா. எனது கண்ணீர் அஞ்...தாங்கவே முடியாத துயரம் இது நண்பா. எனது கண்ணீர் அஞ்சலிகள்.செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-10067664810906170192010-05-23T00:10:22.495+05:302010-05-23T00:10:22.495+05:30அனைவரின் ஆன்மாவும் சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்க...அனைவரின் ஆன்மாவும் சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-69576331125900103752010-05-22T23:41:20.504+05:302010-05-22T23:41:20.504+05:30ஆன்ம சாந்திக்கு அஞ்சலிகள்.ஆன்ம சாந்திக்கு அஞ்சலிகள்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-49217808260811712132010-05-22T23:11:30.197+05:302010-05-22T23:11:30.197+05:30May their souls rest in peace. We pray for the pea...May their souls rest in peace. We pray for the peace, comfort and strength for the grieving family members.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-14455636060103838222010-05-22T22:20:38.388+05:302010-05-22T22:20:38.388+05:30ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-17226809142956618552010-05-22T22:20:38.389+05:302010-05-22T22:20:38.389+05:30கண்களில் தாரை தாரையாக வழியும் கண்ணீருடன் உங்கள் வர...கண்களில் தாரை தாரையாக வழியும் கண்ணீருடன் உங்கள் வரிகளை படித்து முடித்தேன்,ஸ்டார்ஜன்,டிவி அதிகம் பார்க்காத நான் இந்த விபத்து கேள்விபட்டவுடன் மணிக்கணக்காய் நியுஸ் முன்பு உட்கார்ந்திருந்தேன்,ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதை தவிர நம்மால் செய்ய முடியும்.இது போன்ற துயர சம்பவம் இனி நடக்காமல் இருக்க எல்லாம் வல்ல இறைவனே அருள் புரிய வேண்டும்.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-10152447897752359862010-05-22T21:48:51.000+05:302010-05-22T21:48:51.000+05:30வேதனையில் ஆழ்த்திய விபத்து! ஆழ்ந்த அனுதாபங்கள்!!வேதனையில் ஆழ்த்திய விபத்து! ஆழ்ந்த அனுதாபங்கள்!!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3260392358440660699.post-52431127691371514732010-05-22T21:13:23.402+05:302010-05-22T21:13:23.402+05:30//வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்கள் மனநிலையில் இர...//வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்கள் மனநிலையில் இருந்து சிந்தித்துப்பார்த்தால் ஆயிரம் ஆயிரம் கேள்விகள் மனதுக்குள் விடைத் தெரியாமல் தவிக்கிறது.//<br /><br />ஆமாம் சார், தந்தையை பார்க்க பிள்ளையும், கணவனைப் பார்க்க மனைவியும், பிள்ளையைப் பார்க்க பெற்றோரும் காத்திருக்கையில் இப்படி ஒரு நிகழ்வு. <br /><br />இந்த மாதிரி விபத்தை நினைத்து வெட்கமும் வேதனையும் சேர்ந்து வருகிறது. <br /><br />தொழில் நுட்பம் வளர்ச்சியடைந்த இந்த காலத்தில், இது மாதிரியான விபத்துக்கள், நிச்சயமாக தவிர்க்கப் படவேண்டும்.அமைதி அப்பாhttps://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.com