Pages

Sunday, December 2, 2012

பெண்ணே..! நீயும்

 பெண்ணே..! நீயும்




மெல்லிய தோகை சிலிர்த்தெழும் தேகம்
அள்ளிய நளினம் மெல்லிடை ஸ்பரிசம்
கொஞ்சிப்பேசும் விழிகளின் இயக்கம்
எஞ்சிய எவரும் காணாத நாணம்

வந்தென்னை அணைத்துக்கொள்ளடா என
ஏங்கும் உந்தன் பருவம் ஒரு தோகையோ!
கார்க்கூந்தல் வாசத்தால் எனை மயக்கும் மங்கையே

பெண்ணே..! நீயும் ஒரு அழகு மயில் தானடி!!..

Post Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்