Pages

Showing posts with label சுதந்திர தினம். Show all posts
Showing posts with label சுதந்திர தினம். Show all posts

Saturday, August 15, 2009

இந்தியா நமது இந்தியா

இந்தியா நமது இந்தியா

நாளை சுதந்திர தினம் . இந்திய மக்கள் அனைவரும் போற்றி கொண்டாடப்படுகிற ஒரு நன்னாள் .

சுதந்திர இந்தியா 15/08/09 அன்று தனது 62 வது பிறந்த நாளை கொண்டாடுகிறது .

இந்த நன்னாளில் சுதந்திரதுக்காக பாடுபட்ட சில தலைவர்களை நினைவு கூறுதல் மிக முக்கியமானது .

அப்படி சுதந்திரத்துக்காக பாடுபட்ட சில தலைவர்களை இங்கே காணலாம் .





இவர் மாவீரன் மருதநாயகம் . சுதந்திரத்துக்காக பாடுபட்ட தலைவர்களில் ஒருவர் .



இவர் சுதந்திரப் போராட்ட வீரர் தளபதி சுந்தரலிங்க தேவர்


இவர் கப்பலோட்டிய தமிழன் வ. உ. சி



இவர் பாலகங்காதார திலகர் .




இவர் கல்கி கிருஷ்ணமூர்த்தி .




இவர் நமது தேசப்பிதா என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தி .








இவர் அபுல் கலாம் ஆசாத் .






இவர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் .







இவர் வைக்கம் பஷீர் . இவர் கேரளாவில் சுதந்திரத்துக்காக பாடுபட்ட வீரர்களில் ஒருவர் .








இவர் வீர் சவர்க்கார் .சுதந்திர போராட்ட வீரர் .









இவர் தான் வாஞ்சி நாதன் . சிறு வயது தோற்றம் .












இவர் கொடிக் காத்த குமரன் என்று அழைக்கப்படும் திருப்பூர் குமரன் .









இவர் பகத் சிங் . இவருக்கு சென்ற வருடம் பாராளுமன்றத்தில் சிலை வைக்கப்பட்டது . ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் திறந்து வைத்தார் .















இவர் அன்னிபெசன்ட் அம்மையார் . இந்திய சுத்ந்திரத்துக்காக பாடுபட்ட அயல் நாட்டு பெண்மணி .













இவர் நேரு மாமா என்று அழைக்கப்படும் ஜவஹர்லால் நேரு .









கீழே இருப்பவர் டாக்டர் அம்பேத்கர் .



இவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் .

















காந்தியுடன் ராஜாஜி .
















காந்தியுடன் நேதாஜி .










இன்னும் எத்தனை எத்தனையோ தலைவர்கள் பாடுபட்டு நமக்கு சுதந்திரம் வாங்கி தந்தனர் .

அப்படி பெற்ற சுதந்திரத்தை பேணி காப்பாற்றுவோம் .

இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம் .

அனைவருக்கும் எனது இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் .



































































Post Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்