Pages

Thursday, May 21, 2009

புதிய பாரத பிரதமர்-மன்மோகன்சிங்

பிரதமர் மன்மோகன்சிங் இரண்டாவது முறையாக பிரதமர் ஆகிறார் .
அவர், தொடர்ந்து நல்லாட்சியை வழங்குவார் என்று இந்தியா மக்கள் எதிர் பார்கின்றனர் .
அவர் ஆட்சியில் பல நல்ல திட்டங்கள் வரும் என்று நினைக்கின்றனர் .
நாளை புதிய அரசு அமைய உள்ளது .
அவரது ஆட்சி ஐந்தாண்டு காலம் நீடிக்க,
நாம் எல்லோரும் வாழ்த்துவோம் .

Post Comment

6 comments:

  1. நீண்ட காலத்திற்கு பிறகு ஒரு நிலையான ஆட்சி.
    இனி யாரும் சுய லாபத்திற்க்காக அரசை மிரட்ட முடியாது.
    ஆனால் இலங்கை விவகாரத்தில் இந்த அரசின் போக்கு மிக கொடுமையானது என்பதை மறுக்கமுடியாது . ஒரு இனமே அழியும் போது பக்கத்தில் நின்று வேடிக்கை பார்பவர்களை மனித இனத்தில் எப்படி சேர்க்க முடியும்.
    மண் மோகன் அரசிற்கு எனது கண்டனங்கள்.

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி அக்பர்

    நீங்க இலங்கை விவகாரத்தை மட்டும் பாக்காதிங்க !

    ReplyDelete
  3. சிலபேர் ஒரே மாதிரி சொல்வாங்க‌

    சிலபேர் வேற மாதிரி சொல்வாங்க‌

    நாம் நல்லதெ நினைப்போம்.

    ReplyDelete
  4. ஈழத்தை பற்றி நாம் பேசாமல் வேறு யார் பேசுவர்.
    எல்லோரும் வாழ்த்துக்கள் சொன்னால் கண்டனங்களை யார் தெரிவிப்பது ?

    ReplyDelete
  5. பாவம் குழந்தை !! யேய்.... யாரவது புது பால் புட்டியும்.கிலுகிலுப்பையும் வாங்கி கொடுங்கப்பா ....

    ReplyDelete
  6. வருகைக்கு நன்றி ஜுர்கேன் க்ருகேர்.....

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்