Pages

Saturday, October 10, 2009

அடிதடி ரோசா ...

இன்று காலை வந்தவுடன் தமிழ்மணம் பார்த்தேன் . மிகவும் அதிர்ச்சியான செய்தியை அறிந்து வேதனைக்குள்ளானேன் . அது எனது மதிப்பிற்குரிய பதிவர் ஜியோவ்ராம் சுந்தரை தாக்கிய செய்தி . சே ஏன் இப்படியெல்லாம் நடக்குது !! .


எப்படி இதெல்லாம் நடந்தது என அறிய ஜியோவ்ராம் சுந்தர் பதிவில் பார்த்து மனம் வேதனையானது .

ஐயா ரோசாவசந்த் , நீங்களும் பெரிய பதிவர் . சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் உள்ளவர் .ஜியோவ்ராம் சுந்தர் சாரும் சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் உடையவர் . அப்புறம் ஏன் இந்த பொறாமை ? .


நயவஞ்சகமாக பேசி அழைத்து இப்படி தாக்கி இருக்கிறீர்களே . இந்த செயலுக்கு என் மன வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் .

மேலும் விவரங்களுக்கு பதிவர் ஜியோவ்ராம் சுந்தர் பதிவில் பார்க்கவும் .

Post Comment

11 comments:

  1. இந்த சம்பவம் வருந்தக்கது

    ReplyDelete
  2. இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறேன் .

    ReplyDelete
  3. இந்த சம்பவம் வருத்தம் அளிக்கிறது.

    பதிவர்கள் இணையத்தில் ஒரு வாழ்வு வாழ்கிறார்கள் நிஜ வாழ்வில் வேறு முகம் வைத்து உள்ளனர் என்பது நன்கு தெரிகிறது.

    மாணவர்களிடம், சிறு வயதினரிடம் பதிவுகள் பற்றி சொல்ல பயமாக உள்ளது எனக்கு.

    ReplyDelete
  4. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி குப்பன் யாஹு

    ReplyDelete
  5. வருகைக்கு நன்றி டி வி ஆர் ஸார்

    ReplyDelete
  6. தெரியாம இல்ல, தெரிஞ்சுக்க தான் கேட்கிறேன்.... இதெல்லாம் தேவையா?அவங்கங்க வேலைய பாக்காம பதிவு எழுதறதும் , சந்திப்பும் .. அப்புரம் இப்படி தான் :)

    ReplyDelete
  7. என்ன ராஜ்குமார் பதிவே எழுதல ...

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராஜ்குமார் .

    ReplyDelete
  8. இந்த சம்பவம் வருந்தக்கது

    ReplyDelete
  9. வாங்க புலவன் புலிகேசி வருகைக்கு நன்றி

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்