Pages

Tuesday, July 14, 2009

நீ வருவாய் என‌

நீ வருவாய் என‌
** நீ வருவாய் என காத்திருந்தேன்

வந்தாய் என் வாழ்வில் வசந்தமாய்

உன் வருகையினால் நான்

என்னை மறந்தேன் .


** நிலாவாக நீ வந்தால்

நான் இருப்பேன் வெளிச்சமாய் !!

மழையாக நீ வந்தால்

நான் இருப்பேன் மேகமாய் !!!


வண்டாக நீ வந்தால்

நான் இருப்பேன் நீ தேடும் மலராய் !!!


** காத்திருந்தேன் இங்கே

பீர் பாட்டிலுக்காக‌தாடியுட‌ன் !


நீயோ இருந்தாய் அங்கே

க‌ண‌வ‌னுக்காக‌தாலியுட‌ன் !



* * என் சிந்த‌னை எனும் துடுப்பினை கொண்டு

த‌மிழ்ம‌ண‌ம் எனும் தோணியிலேறி

ப‌திவ‌ர்க‌ளாகிய‌உங்க‌ளைத்

தேடி வ‌ரும் போது

பின்னூட்ட‌மெனும் நீரினிலே வெற்றி எனும்

அக்க‌ரையை அடைய

இறைவா நீயே அருள்புரிவாய் ....
என்றும் அன்புடன் ,
ஸ்டார்ஜன் .

Post Comment

25 comments:

  1. என்னது திடீர்னு கவிதை மிரட்டல் ?
    :)

    ReplyDelete
  2. கவிதை... கவிதை

    உன்னை எண்ணி பார்க்கையில கவிதை அருவியா கொட்டுது.

    இன்னும் எழுதுங்கள்.

    ReplyDelete
  3. கவிதை கூட அழகாகத்தான் இருக்கு வாழ்த்துக்கள்... தொடருங்கள்..

    ReplyDelete
  4. ///என் சிந்த‌னை எனும் துடுப்பினை கொண்டு

    த‌மிழ்ம‌ண‌ம் எனும் தோணியிலேறி

    ப‌திவ‌ர்க‌ளாகிய‌உங்க‌ளைத்

    தேடி வ‌ரும் போது

    பின்னூட்ட‌மெனும் நீரினிலே வெற்றி எனும்

    அக்க‌ரையை அடைய

    இறைவா நீயே அருள்புரிவாய் ....///

    இப்படியெல்லாம் கேட்பீங்களோ?.... (எனக்கு பொருத்தமான ஐடியா கொடுத்தீங்க பாருங்க நீங்க.... ரொம்ப நன்றிங்கோ....)

    தொடருங்கள் உங்கள் பயணத்தை.... அப்பப்போ பின்னூட்டல் வழங்குவோம்....

    ReplyDelete
  5. வாங்க கோவி

    ஏதோ எழுதனுன்னு தோணிச்சு அதான்

    ReplyDelete
  6. வாங்க அக்பர்

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  7. அக்பர்

    பாராட்டுக்கு நன்றி

    ReplyDelete
  8. வாங்க சந்ரு

    பாராட்டுக்கு நன்றி

    ReplyDelete
  9. வாங்க சப்ராஸ் அபூ பக்கர்


    வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி

    ReplyDelete
  10. வாங்க தல
    ஆமாம் தல

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  11. கவிதையும்,படமும் அழகா இருக்கு....

    ReplyDelete
  12. வாங்க வசந்த்

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  13. //வண்டாக நீ வந்தால்

    நான் இருப்பேன் நீ தேடும் மலராய் !!!//

    அல்லி பூவா வந்தால் அரளி விதையா இருப்பீங்களோ

    ReplyDelete
  14. நாளைய ராஜா தல!!
    பீர் பாட்டிலும், தாலியும் காத்திருக்கிறதா ​சொன்ன இடம் சூப்பர்!

    ReplyDelete
  15. வாங்க நச்ரேயன்

    உங்கள் கேள்வி யோசிக்கவேண்டியது

    ReplyDelete
  16. வாங்க ஜெகநாதன்

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  17. என்ன ஆச்சு கவிதை எல்லாம் ....


    எங்கள் அண்ணா காதல் மன்னா

    கவிதையில கலக்கியிருக்கிறீங்க

    ReplyDelete
  18. அடங்கி போறவன் இல்ல..
    அடிச்சிட்டு போறவன்!!

    ReplyDelete
  19. ஏதோ எழுதனுன்னு தோணிச்சு அதான்//

    aaha... nadathunga

    ReplyDelete
  20. அட, ஆட்டைக்கடிச்சு, மாட்டைக்கடிச்சு, செல்லமா பதிவர்களையே கடிச்சிட்டீங்களே?

    நான் இப்பக்கத்தை ஏற்கனவே பார்த்தேன். எனக்கு சம்பந்தமில்லாத சினிமாப்பதிவாக இருந்தது, அதான்.(சினிமாவும் அரசிய்லும் நமக்கு ரொம்ப தூரம்ங்க)

    ReplyDelete
  21. வாங்க ராஜா


    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  22. வாங்க ஆப்பு

    ஒன்னுமே புரியலியே

    ReplyDelete
  23. வாங்க புதுகைத் தென்றல்

    என் பக்கம் தென்றல் வீசியதுக்கு நன்றி

    ReplyDelete
  24. வாங்க சுமஜ்லா


    \\\ நான் இப்பக்கத்தை ஏற்கனவே பார்த்தேன். எனக்கு சம்பந்தமில்லாத சினிமாப்பதிவாக இருந்தது, அதான்.(சினிமாவும் அரசிய்லும் நமக்கு ரொம்ப தூரம்ங்க) ////

    பரவாயில்லை , வருகைக்கு நன்றி

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்