Pages

Monday, July 20, 2009

வலைப் பதிவு எப்படி எழுதலாம் ??....


வணக்கம் வலைப்பதிவு நண்பர்களே ,

ஆயிரம் வேலைகளுக்கு மத்தியில் எனக்காக ஒரு 5 நிமிடம் ஒதுக்க முடியுமா ?.. சகோதரர்களே !!!!.

எல்லோரும் நல்ல நல்ல பதிவுகளை போட்டுத் தாக்குறாங்க . ஹிட்ஸ்களையும் ஏத்துறாங்க . நானும் அப்படி எழுதலாம் என்று நினைக்கிறேன் . என்ன எழுதலாம் என்று நினைச்சி நினைச்சி மண்டை காஞ்சிப் போச்சு . ஒண்ணுமே தோணமாட்டேங்குது . இந்த மரமண்டைக்கு ஏறல .

எப்ப‌டி எழுத‌லாம் ..... எப்ப‌டி எழுத‌லாம் !!!....

முர‌ளிக‌ண்ண‌ன் மாதிரி சினிமா ப‌ற்றி ப‌திவு எழுத‌லாமா ...

வ‌ச‌ந்த் குமார் (பிரிய‌முட‌ன் வ‌ச‌ந்த்) மாதிரி ப‌ட‌ம் போட்டு க‌லாய்க்க‌லாமா...

சுரேஷ் (க‌ன‌வுக‌ளே) மாதிரி வெரைட்டியா போட்டுத் தாக்க‌லாமா ...

கோவிக் க‌ண்ண‌ன் மாதிரி ந‌டுநிலையான பகுத்தறிவு சிந்தனைக் க‌ருத்துக்க‌ளை ப‌ற்றி எழுத‌லாமா ...

நாம‌க்க‌ல் சிபி மாதிரி ந‌ய‌ன்தாராவின் பயோடேட்டா மாதிரி நடிகைகளின் பயோடேட்டா ப‌த்தி எழுத‌லாமா ....

நையாண்டி நைனா மாதிரி ந‌க்க‌ல் ப‌ண்ண‌லாமா ...

அக்ப‌ர் மாதிரி த‌மிழ்ம‌ண‌த்துல‌ ஹிட்ஸ் வாங்குவ‌து பத்தி எழுத‌லாமா ...

ச‌க்திவேல் மாதிரி த‌மிழ்ம‌ண‌த்துல உள்ள ஓட்டையை ப‌த்தியும் அன்னிய‌ன் அம்பி ஸ்டைலில் அநியாய‌த்தை த‌ட்டிக் கேட்கும் முறைக‌ளை ப‌ற்றி எழுத‌லாமா ....

ல‌க்கிலுக் மாதிரி சிறுகதைகளா எழுத‌லாமா ...

உண்மைத் த‌மிழ‌ன் மாதிரி 10 பக்கம் எழுதலாமா ...

ஆசிப் மீரான் மாதிரி ஒன்னும் புரியாத‌தை ப‌த்தி எழுத‌லாமா ...

குறை ஒன்றும் இல்லை ராஜ் குமார் மாதிரி பதிவுலகத்தை வெறுத்து அறிக்கை விட‌லாமா...

மாத‌வ‌ராஜ் மாதிரி சிறுக‌தைகளா எழுத‌லாமா ...

சென்ஷி மாதிரி வித்தியாச‌மா எழுத‌லாமா ...

செந்த‌ழ‌ல் ர‌வி மாதிரி தொழில் நுட்ப‌ ப‌திவு போட்டுத் தாக்கலாமா ...

சுமஜ்லா மாதிரி டிசைன் டிசைன் டெம்ப்ளேட்டை ப‌த்தி க‌ல‌ர் க‌ல‌ரா எழுத‌லாமா...

க‌விதைக‌ளா போட்டுத் தாக்க‌லாமா ....

இல்லை என் ஸ்டைலில் நான் எழுத‌லாமா ...

உங்களுக்கு ஏதாவது ஐடியா இருந்தா

எனக்கு சொல்லிட்டுப் போங்க ....

Post Comment

41 comments:

  1. உங்க ஸ்டைல ஒருபோதும் இழந்துடாதீங்க!

    நீங்க நீங்களாத்தான் இருக்கணும்!

    ReplyDelete
  2. ராஜாவிற்கே idea பத்தாம இந்தக்கதிண்ணா.....!

    ReplyDelete
  3. //நீங்க நீங்களாத்தான் இருக்கணும்//

    reprateyyy

    ReplyDelete
  4. ////நீங்க நீங்களாத்தான் இருக்கணும்//

    reprateyyy//

    Repeat Repeat !

    சிங்கம் புலிக்குட்டி போடக் கூடாது !
    :)

    ReplyDelete
  5. எதுவும் வேண்டாம். உங்களைப்போலவே எழுதுங்க.....

    ReplyDelete
  6. வாங்க நாமக்கல் சிபி

    எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்ல‌

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  7. நீங்க நீங்களாவே எழுதுங்க ........

    ReplyDelete
  8. வாங்க ரவி



    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  9. வாங்க குரும்பையூர் மூர்த்தி

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  10. உங்க ஸ்டைல ஒருபோதும் இழந்துடாதீங்க!

    நீங்க நீங்களாத்தான் இருக்கணும்! ///////////

    ரிப்பீட்டு

    ReplyDelete
  11. வாங்க சுரேஷ் பழனியிலிருந்து ,

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  12. வாங்க டிவிஆர் சார்

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  13. வாங்க கோவி கண்ணன்

    வருகைக்கு நன்றி


    தத்துவம் சூப்பர்

    ReplyDelete
  14. நீங்கள் குறிப்பிட்ட அனைவரின் பாணியையும் பின்பற்றவும். எப்படி எழுதலாம்னே ஒரு இடுகையா!

    ஸ்ரீ....

    ReplyDelete
  15. நீங்க நீங்களாத்தான் இருக்கணும்!//

    ஆமாம் உங்களுக்குன்னு ஒரு அடையாளம் அவசியம். (எனக்கு அடையாளம் ஹஸ்பண்டாலஜி பேராசிரியை என்பது போல :))))))) )

    ReplyDelete
  16. ரஜினிக்கு அவர் ஸ்டைல்,

    உங்களுக்கு உங்க ஸ்டைல்.

    கலக்குங்க.

    ReplyDelete
  17. உங்களுக்கு என்ன தோனுதோ எழுதுங்க.

    ReplyDelete
  18. கண்டமேனிக்கு கிருக்குங்க பாஸூ..

    {ஒரு 50 பதிவு போட்டாச்சுன்னா போதும்.. உங்களுக்குன்னு ஒரு ஸ்டைல் வந்துரும்.. கண்டிப்பா}

    தொடர்ந்து கலாய்க்கவும் :-)

    ReplyDelete
  19. வாங்க சுரேஷ் குமார்

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  20. எங்களுக்கு tarjan (டார்ஜன்) தான் வேணும், எங்களுக்கு tarjan (டார்ஜன் ) தான் வேணும்.
    சாரி... சாரி...
    அதுக்காக நீங்க கோவணம் கட்டி கிட்டு வந்துராதீங்க.... சாரி... சாரி...

    எங்களுக்கு Starjan ( ஸ்டார்ஜன் )தான் வேணும், Starjan ( ஸ்டார்ஜன் ) தான் வேணும்.

    ReplyDelete
  21. வாங்க வசந்த் ,

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  22. வாங்க புதுகைத் தென்றல்

    என் பக்கம் தென்றல் வீசியதுக்கு நன்றி

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  23. முதல்ல ஒரு ஸ்டைல் பாஃர்ம பண்ணிக்குங்க. அப்புறம் எதை வேண்டுமானாலும் சுவாரஸ்யமாகச் சொல்ல முயலுங்கள். வெற்றிக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  24. வாங்க அக்பர்

    உங்க விருதுக்கு நன்றி

    ReplyDelete
  25. வாங்க அக்பர்

    சூப்பர்


    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  26. வாங்க எவனோ ஒருவன்


    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  27. வாங்க கடைக்குட்டி ,

    உங்க ஐடியா சூப்ப்ர்


    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  28. //குறை ஒன்றும் இல்லை ராஜ் குமார் மாதிரி பதிவுலகத்தை வெறுத்து அறிக்கை விட‌லாமா//

    கவுண்டர் : ஆள பாத்து வெச்சுக்கோ.. இவரு நமக்கு அடுத்த பதிவில உபயோகப்பட போறார்..

    ReplyDelete
  29. வாங்க நையாண்டி நைனா

    உங்க நக்கல் சூப்பர்

    உங்க நையாண்டிக்கு நான் ரசிகன்

    ReplyDelete
  30. வாங்க வடகரை வேலன் ,

    தங்கள் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  31. வாங்க குறை ஒன்றும் இல்லை ராஜ் குமார் ,

    யூஸ் யூஸ் பண்ணிக்கோங்க


    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  32. கரெக்ட்! இப்படி அட்ராக்ட் பண்ற மாதிரி எழுதணும்! மொக்கையோ, கவிதையோ, படமோ வேறு என்ன கண்ராவியா இருந்தாலும் அத இன்ட்ரஸ்டா எழுதணும். அவ்ளோதான் மேட்டரு! நீங்க அதை இங்க தூள் கிளப்பீட்டிங்க!! நிறைய பதிவர்களை உள்ளத் தூக்கிப் ​போட்டு, அவர்கள் எழுத்து நடையை அடையாளங் காட்டி, நல்லா இருக்கு இந்த இடுகை!
    ஒரு பதிவ எழுதும்​போதே நமக்குத் ​தோணும் - இது பரவால்லப்பா, இதுல கருகற வாசனை வருதுன்னு - இதுதான் அட்ராக்ட் பண்ணுமாங்கிறதுக்கான அளவுகோல்!!

    ReplyDelete
  33. வாங்க ஜெகநாதன் ,


    உங்க‌ ஐடியா சூப்பர்

    வ‌ருகைக்கு ந‌ன்றி

    ReplyDelete
  34. ஒரு தொடர்பதிவு விருதாக எனது வலைப்பூவான, காலடி-க்கு 'The Interesting Blog' அவார்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது! என்னை ஊக்குவிக்கும் விதமாக உங்கள் வலைப்பதிவைக் காண்கிறேன். அதற்கு என் அன்பு மற்றும் நன்றிகள்! உங்கள் வலைப்பூவைப் பற்றி இந்த இடுகையில் குறிப்பிடுவதில் ​பெருமகிழ்ச்சியடைகிறேன்!

    ReplyDelete
  35. நன்றி ஜெகநாதன்

    என்னுடைய பதிவுக்கு இந்த கிடைச்சிருக்கு

    இதை உங்க கையால வாங்குவதற்கு நான் பெருமைப்படுகிறேன் .

    இதுக்கு நான் தகுதியுடையவனாக இருக்க முயற்சிப்பேன் .

    ReplyDelete
  36. அன்பான நண்பர் திரு Starjan அவர்களுக்கு,

    இப்படியும் எழுதலாம் நண்பரே

    Option no:1 - மை இல்லாத பேனாவில், விளக்கில்லா ஜாமத்தில், cellulose இல்லா பேப்பரில்........
    Option no. 2 - Monitor இலா கம்ப்யூட்டரில், internet connection இலா ஊரில், படிப்பறிவே சுத்தமாக இல்லாத பட்டிக்காட்டில், அடிக்க ஆளில்லா இடத்தில்.........

    இந்த கொசுத்தொல்ல தாங்க முடியலடா நாராயணா.......................................

    அண்ணன் ஸ்டார்ஜன்'s search for what to write and how to write is like our dear கோவி அண்ணன் searching for a black cat in a pitch darkroom which actually doesnt exist...but he ends up finding one everytime!!!!!!!!

    நன்றி

    ReplyDelete
  37. வாங்க No

    ஆளையே காணோம் .

    உங்க ஐடியா ரொம்ப சூப்பர் .

    வருகைக்கு நன்றி

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்