Pages

Thursday, December 10, 2009

முதல் முறை ....


முதல் முறை


முதல் முறை என் விழிகள்

தேடின உன் வரவை !! .

அவள் வருவாளா என மனம்

பட்டாம்பூச்சியாய் சிறகடித்தது !! .

தூரத்தில் இருள் விலக

அமைதி அலறி அடித்து ஓட

சகாக்கள் புடை சூழ‌

மேளதாளங்கள் முழங்க

அங்கே ஒரு ஒளியும் ஒலியும் !!

எல்லோரும் காண

நீயும் வந்தாய் தேவதையாய்

என் அருகினிலே !!

உன் முதல் பரிசம்

ஆயிரமாயிரம் ஆனந்த

சந்தோசம் ஊற்றெடுக்க

நானோ ஆனந்தத்தில் திளைத்திருக்க

எல்லோரும் என்னை ஆச்சர்யமாய் காண

நானா இதுவென்று !!! ...


எல்லோரும் உனக்காக ஏங்குகிறார்கள்


மழையே உன் வரவை எண்ணி !!!

********************************************


உரையாடல் கவிதைப் போட்டிக்காக ...

Post Comment

43 comments:

  1. மழைக்காகத்தானா???....

    நல்லாருக்கு நண்பரே....

    ReplyDelete
  2. நானும் வேற ஏதோ சொல்ல வாறிங்கன்னு பார்த்தா.. மழையை பற்றியா

    அருமை. அருமை.

    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. மழைக்கா இந்த அலப்பறை !
    :))

    சூப்பரு

    ReplyDelete
  4. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பரே.

    ReplyDelete
  5. மழையில் நாங்களும் நனைந்தோம் ஸ்டார்ஜன் (ஜித்தாஹ்வில்).

    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. வாங்க ரமேஷ்

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  7. வாங்க க.பாலாசி வருகைக்கு நன்றி

    ReplyDelete
  8. என்ன கொடுமை, என்கூட பழகுற எல்லாரும் சீக்கிரம் கவுஞ்சரா ஆகிர்றாங்க... ஆவ்வ்வ்வவ்வ்வ்வ்

    ReplyDelete
  9. வாங்க அக்பர் , வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    ReplyDelete
  10. வாங்க கண்ணன் அண்ணே !!

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  11. உங்களை தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன்.
    http://sinekithan.blogspot.com/2009/12/5.html

    ReplyDelete
  12. வாங்க சரவணக்குமார் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  13. வாங்க நவாஸ் ,

    இன்னும் மழை விடலியா...

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  14. வாங்க நைனா , எல்லாம் உங்க ஆசி தான் !

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  15. வாங்க அத்திரி வருகைக்கு நன்றி

    ReplyDelete
  16. நன்றாக இருக்கிறது

    மழையைச் சொன்ன விதம் அருமை

    வாழ்த்துகள்

    ReplyDelete
  17. மனதுக்குள் மழை கொட்டோ கொட்டென்று கொட்டியது வாழ்த்துக்கள் ஸ்டார்ஜன்..

    ReplyDelete
  18. நல்லா இருக்கு மக்கா.வெற்றி பெற வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  19. வாங்க உழவன் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  20. வாங்க திகழ் , வருகைக்கு நன்றி

    ReplyDelete
  21. வாங்க வசந்த் , வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி

    ReplyDelete
  22. வாங்க பா . ரா சார் , பாராட்டுக்கும் வருகைக்கும் நன்றி

    ReplyDelete
  23. ஆஹா..மழையை கூட காதலி மாதிரியே ட்ரீட் பண்ணி கூப்பிடுற இந்த அழகான கவிதைக்கே விருது தரலாம் ஸார்.

    ரொம்ப பிடிச்சிருக்கு,வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  24. /// பூங்குன்றன்.வே said...

    ஆஹா..மழையை கூட காதலி மாதிரியே ட்ரீட் பண்ணி கூப்பிடுற இந்த அழகான கவிதைக்கே விருது தரலாம் ஸார்.

    ரொம்ப பிடிச்சிருக்கு,வெற்றி பெற வாழ்த்துக்கள். ////

    வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி பூங்குன்றன்

    ReplyDelete
  25. வெற்றி பெற வாழ்த்துகள்!
    எல்லோரும் புகுந்து விளையாடுறீங்க போல?!

    ReplyDelete
  26. வருகைக்கு மிக்க நன்றி ஷங்கி

    ReplyDelete
  27. அருமை ஸ்டார்ஜன்

    கல்யாணப் பெண் வருவது போல ஒரு அழகாய் வந்துள்ளது மழை

    வெற்றி பெற வாழ்த்துக்கள் ஸ்டார்ஜன்

    ReplyDelete
  28. வாங்க thenammailakshmanan வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    ReplyDelete
  29. அருமை ..வெற்றி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  30. வாங்க டி வி ஆர் சார் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  31. அருமையான வரிகள்

    நல்ல கவிதை வெற்றி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  32. வருகைக்கு நன்றி கட்டபொம்மன்

    ReplyDelete
  33. ஜில்லுனு இருக்கு.
    வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  34. வாங்க வித்யா வருகைக்கு நன்றி

    ReplyDelete
  35. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  36. வருகைக்கு நன்றி தியா பேனா

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்