Pages

Wednesday, December 16, 2009

என்னோடு பேச வா ...


பூங்குயில் பாட்டு பிடிச்சிருந்தது

என் பாட்டு ஏனோ பிடிக்கவில்லை !

புறாவின் வெண்மை பிடிச்சிருந்தது

என் கலர் ஏனோ பிடிக்கவில்லை !

ஆனால் சொல்வதோ சும்மா

என்னடா குளிப்பு சொன்னதோ அம்மா !

சாப்பிடுவதோ கஞ்சன்

அப்புறம் எனக்கு எப்படி !!

ஏமாற்றுவதோ இவங்க

ஆனா நான் தான் ஏமாளி !!

பசிக்காக நானோ அங்கே

திருட்டுப்பழியோ என் மேலே !!

என்னால என்ன செய்ய முடியும்

சுத்தி சுத்தி வர்ற எனக்கு

நான் யாருன்னு எனக்கே தெரியல

தெரிஞ்சவங்க சொல்லுங்களேன் !! ...

Post Comment

31 comments:

  1. இப்போ இன்னாதான் சொல்லவாறீங்க‌

    உங்களுக்கு போரடிச்சா இப்படியா... ஆஆஅவ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  2. நிஜம்தான் இது அதேதான், அதுவேதான்

    ReplyDelete
  3. கா... கா... கா...

    காக்கா போல கத்த வச்சிட்டீங்களே நாளைய ராசா..

    ReplyDelete
  4. வாங்க அக்பர் ஏதோ சொல்ல வர்ற மாதிரி இருக்கே

    ReplyDelete
  5. வாங்க அபு அஃப்ஸர் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  6. வாங்க நவாஸ் கண்டுபிடிச்சிட்டீங்களே வருகைக்கு நன்றி

    ReplyDelete
  7. வாங்க கலையரசன் கண்டுபிடிச்சிட்டீங்களே வருகைக்கு நன்றி

    ReplyDelete
  8. ஆகா.. நண்பா என்னாச்சு நல்லாத்தானே போய்ட்டு இருந்தது. த்ரிஷா படம் சூப்பர்.

    ReplyDelete
  9. ஆகா.. நண்பா என்னாச்சு நல்லாத்தானே போய்ட்டு இருந்தது. த்ரிஷா படம் சூப்பர்.

    ReplyDelete
  10. ஹலோ வசனமா பொலம்ப வேண்டியத இப்படி எண்டர் தட்டி தட்டி எழுதினா கவிதை ஆகிடுமா?

    அப்புரம்,, என்ன வீட்டில நல்ல அடியா?

    ReplyDelete
  11. உணவு குடுக்கலயா அல்லது கிடைக்கலயா என்ன சொல்ல வர்றீங்க ஸ்டார்ஜன்

    ReplyDelete
  12. வாங்க சரவணக்குமார் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  13. வாங்க ராஜ்குமார் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  14. வாங்க தேனம்மை அக்கா வருகைக்கு நன்றி

    ReplyDelete
  15. //இது அதேதான் அதேதான்//

    கன்னாபின்னான்னு தாறுமாறா ரிப்பீட்டு அடிக்கிறேன்...:-)

    ReplyDelete
  16. வாங்க பிரதாப் வருகைக்கு நன்றி

    நானும் ரிப்பிட்டுக்கிறேன் ........

    ReplyDelete
  17. வருகைக்கும் ஓட்டுக்கும் ரொம்ப நன்றி டி வி ஆர் சார்

    ReplyDelete
  18. வாங்க வசந்த் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  19. வாங்க ஹேமா வருகைக்கு நன்றி

    ReplyDelete
  20. கவிதை எல்லாம் ஓகே பாஸ்.
    அது என்ன திரிசாவை போய்'என்னோடு பேசவா' ன்னு...வீட்டம்மா,
    பார்த்தாங்களா?அது என்ன..தலையில் ஒரு பெரிய வீக்கம்.ஓ.ஸாரி :)

    ReplyDelete
  21. வாங்க பூங்குன்றன் , அதை இப்போது நீக்கிட்டேன் . வருகைக்கு ரொம்ப நன்றி

    ReplyDelete
  22. நல்லாத்தான் யோசிக்கறீங்க... :))

    ReplyDelete
  23. வருகைக்கு நன்றி துபாய் ராஜா

    ReplyDelete
  24. //சுத்தி சுத்தி வர்ற எனக்கு

    நான் யாருன்னு எனக்கே தெரியல//

    ரொம்ப சீரியஸான மேட்டர் மாதிரி தெரியுது தல..,

    ReplyDelete
  25. வாங்க டாக்டர் , வருகைக்கு மிக்க நன்றி தல

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்