Pages

Tuesday, December 22, 2009

கவிதையே தெரியுமா ...


முதல் முறை நீ என் கனவிலே !

மறுநாள் ஒளிப்படமாய் என் கையிலே

நீ பேச மாட்டாயா என ஏங்க வைத்தாயே !!

எல்லோரும் பேசினர் நமக்காக

நீயும் என்னைப் போல தானா ..

முதல் தடவை நீ பேசினாயே

எப்படியோ என் நம்பர் தெரிந்து !!

ஹலோ என்று நீ பேசுவது தெரியாமல்

யாரென்று நான் கேட்க !!

நீ என்று தெரிந்ததும் நான் அடைந்த

பரவசம் இருக்கே அப்பப்பா ...

காலையிலும் நீயே மாலையும் நீயே

இதனால் சட்டியும் சுட்டதே !

நானோ ஆனந்த வலியில் இருக்க !

அம்மாவோ கண்டும் காணாததாக இருக்க !

கண்மணி நீயேன் ?

என்னுள் கலந்தாய் ? ..

நீ என்னிடம் பேசும் நேரம் எப்போ ..

என்னவனே !! உன்

முகம் காண்பது எப்போ ...


*************************************




Post Comment

29 comments:

  1. கலக்கல் கவிதை.

    காதலை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  2. பெண்ணியல் பார்வையில் கவிதை நல்லாருக்கு ஸ்டார்....

    ReplyDelete
  3. ஆகா ஸ்டார்ஜன் அசத்துறீங்க.

    ReplyDelete
  4. கனவிலே வந்தவங்க யாரு உங்க வருங்காலக்கவிதையா ஸ்டார்ஜன்

    ReplyDelete
  5. ஸ்டார்ஜன் என்ன கவிதையாக் கொட்டுறீங்க? கலக்குங்க!

    ReplyDelete
  6. நாளைய ராஜா இல்லை ஸ்டார்ஜன். இப்பவே ஆயிட்டீங்க. கவிதையா கொட்டுது. அசத்துங்க

    ReplyDelete
  7. டாப்பு ஸ்டார்ஜன்... கவிதைல நீங்க ஒரு டார்ஜன்... :-)

    ReplyDelete
  8. வாங்க அக்பர் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  9. வாங்க துபாய் ராஜா வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  10. வாங்க சரவணக்குமார் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  11. வாங்க தேனம்மை அக்கா ,

    கனவிலே வந்தவங்க தான்

    ReplyDelete
  12. முதல் வருகைக்கு மிக்க நன்றி கமலேஷ்

    ReplyDelete
  13. STARJAN i dont konw how to edit the comments and publish

    so shall i publish ur comment or not
    otherwise plz resend with the words u want to have

    ReplyDelete
  14. ஹ்ம்ம்..ஹ்ம்ம்...பாஸ்,நடத்துங்க, கவிதை அருமை !!!

    ReplyDelete
  15. வாங்க தியாவின் பேனா வருகைக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  16. வாங்க ஷங்கி வருகைக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  17. வாங்க நவாஸ் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  18. வாங்க பிரதாப் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  19. வாங்க தேனம்மை அக்கா மறுவருகைக்கு மிக்க நன்றி

    நான் உங்களுக்கு பதில் கமெண்ட் அனுப்பிவிட்டேன்

    ReplyDelete
  20. வாங்க பூங்குன்றன் வருகைக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  21. ஸ்டார்ஜன்,காதல் மயக்கம் கவிதை.அழகு.

    ReplyDelete
  22. வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி ராஜ்குமார்

    ReplyDelete
  23. வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஹேமா

    ReplyDelete
  24. //காலையிலும் நீயே மாலையும் நீயே

    இதனால் சட்டியும் சுட்டதே !//

    ஓ டெலி போன் பில் !!!
    :)

    ReplyDelete
  25. வாங்க கோவி அண்ணே !

    வருகைக்கு நன்றி

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்