Pages

Tuesday, December 22, 2009

சொல்லாமலே ...

அன்பே உன்னாலே

நானும் மறந்தேன்

நினைப்பதற்காக

உன்

மறு வருகை எப்போ !!




****************************

டிஸ்கி : நன்றி ஹேமா , இது ஹேமா இட்ட பதிவுக்காக ..

Post Comment

18 comments:

  1. நல்லாருக்கு, நானும் ஹேமா பதிவுல கவிதை போட்டிருக்கேன் நண்பரே..

    ReplyDelete
  2. சூப்பர் ஸ்டார்ஜன்..

    என்னா வேகம் என்னா வேகம்

    ReplyDelete
  3. என்னா ஸ்டார்ஜன் எப்ப பின் நவீனப் பயிற்சி எடுத்தீங்க? எனக்குப் புரியலையே! (எனக்குப் புரியலைன்னா பின் நவீனம்னு நான் ஜல்லியடிச்சிருவேன், அதனால கண்டுக்காதீங்க, ஹிஹி!!!)

    ReplyDelete
  4. அதுக்குள்ள போட்டாச்சா. அசத்துறீங்களே ஸ்டார்ஜன்.

    கவிதை நல்லா இருக்கு

    ReplyDelete
  5. வாங்க துபாய் ராஜா ,

    உங்க கவிதை பார்த்தேன் , ரொம்ப நல்லாருக்கு

    ReplyDelete
  6. வாங்க ராகவன் சார் ,

    உங்க வாழ்த்துகளால் நான் பெருமை அடைவேன் .

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  7. வாங்க டாக்டர் , வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  8. ஷங்கி இதுக்கு பேர்தான் பின் நவீனத்துவமா.

    அவரு அந்த குழந்தையோட பார்வையில எழுதியிருக்காரு.

    நல்லாருக்கு.

    ReplyDelete
  9. இந்த மாதிரி வேலையெல்லாம் கூட நடக்குதா?

    ReplyDelete
  10. வாங்க ஷங்கி , புரியலியா ..

    முதல் 3 வரிகள் குழந்தையின் பார்வையில் ..

    கடைசி 2 வரிகள் பொம்மை சொன்னது

    இப்ப முதல்ல இருந்து படிங்க ...

    வருகைக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  11. வாங்க நவாஸ் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  12. வாங்க டி வி ஆர் சார் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  13. வாங்க அக்பர்

    சரியா சொன்னீங்க

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  14. வருகைக்கு மிக்க நன்றி அபு அஃப்ஸர்

    ReplyDelete
  15. வருகைக்கு மிக்க நன்றி ஜெகா

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்