Pages

Saturday, December 12, 2009

அன்பே வா ...



விழிகள் மூடி யோசித்தாய்

அருகில் நானும் வர

சிறகடித்தது பட்டாம்பூச்சியாய்

என் மன வானிலே

பட்டென பறந்தாய் நீயே !!

************************************

Post Comment

31 comments:

  1. கலக்கல் கவிதை கவிஞரே.

    சிவராமன் சார் எல்லோரையும் கவிஞராக்காம விடமாட்டார் போலிருக்கு.

    ReplyDelete
  2. ஹையா...கவிதை..கவிதை...

    ReplyDelete
  3. ஹையா...காதல் காதல்.

    ReplyDelete
  4. யூத் அப்படின்னா இப்படித்தான் இருக்க வேண்டும்

    ReplyDelete
  5. நல்லா இருக்கு ஸ்டார்ஜன்.

    ReplyDelete
  6. கவலைப்படாதீங்க நண்பரே...புடிச்சிடலாம்...

    கவித...கவித...

    ReplyDelete
  7. அருமையான கவிதைகள், தாங்கள் விரும்பினால் நமது தமிழ்த்தோட்டத்திற்கு உங்கள் கவிதைகளில் ஒரு பிரதியை அனுப்பி வைத்தால் அவற்றறை வெளியிட ஆவலாக இருக்கிறது நமது தமிழ்த்தோட்டம்

    http://tamilparks.50webs.com

    ReplyDelete
  8. வாங்க அக்பர் , வருகைக்கு நன்றி

    ReplyDelete
  9. வாங்க பிரதாப் , வருகைக்கு நன்றி

    ReplyDelete
  10. வாங்க ஹேமா , வருகைக்கு நன்றி

    ReplyDelete
  11. வாங்க டாக்டர் , வருகைக்கு நன்றி

    ReplyDelete
  12. வாங்க தியாவின் பேனா , வருகைக்கு நன்றி

    ReplyDelete
  13. வாங்க நவாஸ் , வருகைக்கு நன்றி

    ReplyDelete
  14. வாங்க க.பாலாசி , வருகைக்கு நன்றி

    ReplyDelete
  15. வாங்க T.V.Radhakrishnan , வருகைக்கு நன்றி

    ReplyDelete
  16. வாங்க பிரியமுடன் பிரபு , வருகைக்கு நன்றி

    ReplyDelete
  17. வாங்க தமிழ்த்தோட்டம் , வருகைக்கு நன்றி

    ReplyDelete
  18. வாங்க அத்திரி வருகைக்கு நன்றி

    ReplyDelete
  19. ஐந்தே வரியில் ஒரு காதல் கதையையே சொல்லிவிட்டீர்கள் பாஸ்.அருமை.

    ReplyDelete
  20. வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றிகள் பூங்குன்றன்

    ReplyDelete
  21. அருமையான வரிகள்

    நல்ல கவிதை

    ReplyDelete
  22. வருகைக்கு நன்றி கட்டபொம்மன்

    ReplyDelete
  23. வருகைக்கு நன்றி thenammailakshmanan

    ReplyDelete
  24. தலைவா ஒரே கவிதையாப் போட்டுத் தாக்குறீங்க!

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்