Pages

Monday, May 17, 2010

எண்ண அலைகள்


ஆந்தை அலறியதும் இது
கெட்ட சகுனமாச்சே..
வெளியில் சென்ற
அவன் என்ன ஆனானோ?..

போன் அலறியது
ஒருவேளை அவளா
இருக்குமோ எண்ணியபடி
ஹலோ.. என்றான்
எதிரே வந்த பஸ்ஸை
கவனிக்காமல்...


,

Post Comment

44 comments:

  1. நல்லா இருக்கு. ஆந்தை இக்காலத்திலும் விந்தை.

    ReplyDelete
  2. ரொம்ப நல்லாயிருக்கு ஸ்டார்ஜன்.

    ReplyDelete
  3. சகுனம்.. சகுனம்... நல்ல கவிதை

    ReplyDelete
  4. செல் போன் - ஆந்தை ...... சரியா சொன்னீங்க.

    ReplyDelete
  5. ஒரிஜினல் , ரிங்டோன் ஆக ரெண்டுமே சகுனம் சரியில்லை...

    ReplyDelete
  6. அப்போ...
    சகுனம் என்பது உண்மையா ?

    ReplyDelete
  7. பக்குன்னு இருக்கு.

    ReplyDelete
  8. ஒரு ஆந்தையின் குர‌லுக்கு ஒருத்த‌ரை போட்டு த‌ள்ளிட்டீங்க‌ளே!!!!!!... சிந்திக்க‌ வேண்டிய‌ க‌விதை ஸ்டார்ஜ‌ன்.. ந‌ல்லா இருக்கு

    ReplyDelete
  9. சிந்திக்கத் தூண்டும் வார்த்தைகள் . அருமை . பகிர்வுக்கு நன்றி !

    ReplyDelete
  10. நல்லா இருக்கு கவிதை! நறுக்கென்று..!

    ReplyDelete
  11. நல்லாருக்கங்க ஸ்டார்ஜன்... கடையிசியில ஸாக் ஆயிடுச்சு....

    ReplyDelete
  12. ஆந்தையின் குரலை ரிங் டோனாக வைத்திருந்திருப்பாரோ?? :-))

    ReplyDelete
  13. சகுனம் பார்ப்பதை நிறுத்தினா நல்லது.

    நல்ல கவிதை ஸ்டார்ஜன்.

    ReplyDelete
  14. அருமையான கவிதை ஸ்டார்ஜன்."நச்"என்று உள்ளது.

    ReplyDelete
  15. சகுனம் பார்ப்பது தப்போ இல்லையோ...கண்ட இடத்தில் கவனம் இல்லாமல் ஃபோன் பேசுவது தப்பு..

    ReplyDelete
  16. கலக்கல் நண்பரே சூப்பர் கவிதை ,உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. சகுனம் பார்ப்பது கூடாது. சகுனம் பார்க்காமல் போன் செய்யாமல் இருந்தால் அவனுக்கு விபத்து ஏற்பட்டிருக்காது என்பதை அழகாக சொல்லிருக்கீங்க ஸ்டார்ஜன். நல்ல கவிதை.

    ReplyDelete
  18. கவிதையிலேயே மெஸ்ஸேஜ் சொல்லீட்டிங்க.

    1) சகுனம் பார்ப்பது தவறு.

    2) பாதுகாப்பான இடத்தில் செல்;
    பின் செல்ஃபோன் எடுத்து,
    ஹலோ என்று சொல்.

    ReplyDelete
  19. வாங்க எல்கே @ நன்றி பாராட்டுக்கு

    வாங்க செந்தில் @ நன்றி கருத்துக்கும் வருகைக்கும்

    ReplyDelete
  20. வாங்க சரவணன் @ இது எக்காலத்துக்கும் பொருந்தும்; சகுனம் பாக்காத மனுசங்களே இருக்கும். சகுனம் பாக்காத எண்ணம் எப்போ மனதில் வருதோ அப்பதான் நல்லது.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சரவணன்.

    ReplyDelete
  21. வாங்க சரவணகுமார் @ பாராட்டுக்கு மிக்க நன்றி

    வாங்க கட்டபொம்மன் @ நன்றி நன்றி கருத்துக்கும் வருகைக்கும்

    ReplyDelete
  22. வாங்க சித்ரா @ சரியா சொன்னீங்க.. நன்றி நன்றி வருகைக்கும் கருத்துக்கும்

    ReplyDelete
  23. வாங்க ஜெய்லானி @ சரியா சொன்னீங்க ஜெய். நன்றி பாராட்டுக்கும் வருகைக்கும்

    ReplyDelete
  24. வாங்க ஹேமா @ என்ன இப்படி சொல்லிட்டீங்க உண்மையோ உண்மைதான். மேலே சரவணனுக்கு சொன்ன பதிலை படிக்கவும்.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நன்றி

    ReplyDelete
  25. வாங்க சைவகொத்துப்பரோட்டா @ நன்றி பாராட்டுக்கும் வருகைக்கும்

    ReplyDelete
  26. வாங்க ஆசியாக்கா @ நன்றி பாராட்டுக்கும் தொடர்வருகைக்கும்

    ReplyDelete
  27. வாங்க ஸ்டீபன் @ என்ன இப்படி சொல்லிட்டீங்க.. :)) நன்றி பாராட்டுக்கும் வருகைக்கும்

    ReplyDelete
  28. வாங்க பனித்துளி சங்கர் @ நன்றி நன்றி பாராட்டுக்கும் வருகைக்கும்

    ReplyDelete
  29. வாங்க இர்ஷாத் @ நன்றி பாராட்டுக்கும் வருகைக்கும்

    வாங்க பாலாசி @ நன்றி பாராட்டுக்கும் வருகைக்கும்

    ReplyDelete
  30. வாங்க ஹூசைனம்மா @ அப்படியும் இருக்கலாம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    வாங்க அக்பர் @ நன்றி பாராட்டுக்கும் வருகைக்கும்

    ReplyDelete
  31. வாங்க ஸாதிகா அக்கா @ நன்றி பாராட்டுக்கும் வருகைக்கும்

    வாங்க நாஸியா @ நன்றி பாராட்டுக்கும் வருகைக்கும்

    ReplyDelete
  32. வாங்க ஸ்ரீராம். @ அருமையான கருத்துக்கள். சரியா சொன்னீங்க. நன்றி வருகைக்கும் பாராட்டுக்கும்

    ReplyDelete
  33. வாங்க சசிக்குமார் @ நன்றி பாராட்டுக்கும் வருகைக்கும்.. உங்கள் அன்புக்கு மிக்க நன்றி

    வாங்க மேனகா @ நன்றி பாராட்டுக்கும் வருகைக்கும்

    ReplyDelete
  34. வாங்க மின்மினி @ நன்றி அன்புக்கும் பாராட்டுக்கும்

    ReplyDelete
  35. வாங்க நிஜாம் @ சரியா சொன்னீங்க. இதை பின்பற்றினாலே விபத்து ஏற்படாது. நன்றி பாராட்டுக்கும் வருகைக்கும்

    ReplyDelete
  36. ஆந்தை சகுனத்தில் ஆபத்தில்லை - ஆனால்
    பேதை சலனத்தில் பிழைக்கவே முடியாதுன்னு (யாராச்சும் ஆட்டோவுக்கு எழுதிக்கோங்க) நம்ம ஸ்டார்ஜன் சொல்லறாருங்கோகோகோ!
    கும்ம்ம்மி எடுங்கப்பா இவரை :))))))

    ReplyDelete
  37. உங்களுக்கு "நன்றி விருது" கொடுத்துள்ளேன். வந்து பெற்று கொள்ளவும்.
    நன்றி.

    ReplyDelete
  38. வாங்க மாப்ள ஜெகா @ ஆஹா கிளம்பிட்டாங்கய்யா... சிக்காதே ஷேக்கு., சிட்டா பறந்திரு.. :))

    உங்கள் அன்புக்கு மிக்க நன்றி ஜெகா. பாராட்டுக்கு வருகைக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  39. வாங்க எஸ்கேபி @ நன்றி விருது கொடுத்து சிறப்பித்ததுக்கு.. அன்புடன் ஏற்றுக்கொள்கிறேன்.

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்