Pages

Saturday, January 2, 2010

சொல்லு நீயே ...

சொல்ல மொழி தெரியல

கொஞ்சம் ஒதுங்கு என்று !

சோம்பேறியாய் இருந்த உனக்கு

உழைப்பின் அருமையை

சொல்லித் தந்ததாரு நானே !

நான் சேர்த்ததை பார்த்து

நீயும் ஆரம்பித்தாயே சேர்க்க !

நீ நடந்து வருவதை பார்த்து

ஒதுங்கி நின்றேனே !

அப்போதும் நீ சவட்டி சென்றாயே !

நான் செல்லமாக கடித்த போதும்

என்னை புரட்டி புரட்டி எடுத்தாயே !

இதெல்லாம் நியாயமா ?

சொல்லு நீயே .....


**************************************

Post Comment

9 comments:

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்