Pages

Monday, January 18, 2010

தமிழ்மணம் விருதுகளும் நானும் ...

பெண்ணே நீயும் கேளாய் !
தமிழ்மணம் விருதுகள்
முடிவுகள் வந்தத‌டி
என் நெஞ்சில் சந்தோசம்
பொங்கியதடி !!



முதல் சுற்றில் ஜெயிக்க
வைத்தனரே என் சகாக்கள் !
2ம் சுற்றில் ஜெயித்தேனா
இல்லையா தெரியலியே எனக்கு !



நான் பட்ட அவஸ்தையை
கேளாய் நீயும் கேளாய் !
என் தங்கமே !!!
காலம் செய்த கோலமோ
என்னவோ .. இணையம்
தொடர்பு துண்டானதே !
தமிழ்மணமும் ஸ்தம்பித்ததே !!!.



உன்னிடம் கூட என்னால்
பேசமுடியாமல் போனதே !!
நான் எங்கோ அன்னியமாகி
போய்விட்டேனா .. என்
உள்ளம் என்னை மறந்ததேனோ !!



நான் ஜெயித்தேனா இல்லையா
என்பதை அறிய 2 நாட்கள்
ஆனதை என்ன சொல்வேன் !
எப்படி சொல்வேன் !
நான் பட்ட வேதனையை !!!



ஆயினும் என் உள்ளம் வாழ்த்தாமல்
இருந்ததில்லை வெற்றி
பெற்றவர்களை எண்ணி !!



இதயமே இதயமே !!!
மறக்க நினைக்காதே !
என்னை 2 சுற்றுக்கு முன்னேற்றிய
என் சகாக்களை ....

*******************************************



தமிழ்மணம் விருதுகள் 2009 ல் வெற்றி பெற்று விருதுகள் பெற்ற அனைவருக்கும் என் இதம் கனிந்த வாழ்த்துக்கள் .

Post Comment

18 comments:

  1. கவிதை கவிதை.

    இப்படியும் ஒரு வழி இருக்கா. வாழ்த்து சொல்ல.

    ரெண்டாம் கட்ட தேர்வு வரை வந்ததுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. அட...இதுக்கும் கவிதை !வாழ்த்துக்கள்.நன்றியும்.

    ReplyDelete
  3. நல்வாழ்த்துகள் ஸ்டார்ஜன்

    ReplyDelete
  4. சே என்ன அருமையா கவிதை எழுதியிருக்கீங்க ஸ்டார்ஜன் ,

    இப்படியும் சொல்லலாமோ ...

    ReplyDelete
  5. விடுங்க தல‌

    அடுத்தமுறை முதலிடத்தை கைப்பற்றுவோம்

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. அருமையான கவிதை

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. மேலும் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்........ கவிதை நல்லா இருக்கு.

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் நண்பரே...

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  9. /பெண்ணே நீயும் கேளாய் !
    //
    அப்படின்னு ஆரம்பிக்கிறதால.. இது ​லேடீஸ் ஒன்லி பதிவுன்னு நினைச்சுட்டு நான் மேற்கொண்டு படிக்கலீங்க மாம்ஸ்!!

    ReplyDelete
  10. சூப்பரு... வாழ்த்துக்கள் :-)

    ReplyDelete
  11. அடுத்த ஆண்டு அடுத்த சுற்றிலும் வெற்றி பெருவீர்கள் !

    ReplyDelete
  12. அடுத்த வருடம் கடைசி சுற்று வரை வர வாழ்த்துக்கள் தல...

    வெற்றி பெற்றவருக்கு வாழ்த்துக்கள்னு ஒரே வரில சொல்லிருக்காமே.. ஏன் இப்படில்லாம்...

    ReplyDelete
  13. அழகான வாழ்த்து ஷேக்மைதீன். உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. அடுத்த முறை இறுதிச்சுற்றிலும் வெற்றி பெறுவீர்கள் சேக்மைதீன். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி

    அக்பர்

    ஹேமா

    cheena (சீனா) அய்யா

    T.V.Radhakrishnan

    கட்டபொம்மன்

    அபுஅஃப்ஸர்

    Raja

    Chitra

    வேலன்

    ஜெகநாதன்

    சிங்கக்குட்டி

    கோவி.கண்ணன்

    நாஞ்சில் பிரதாப்

    S.A. நவாஸுதீன்

    செ.சரவணக்குமார்

    ReplyDelete
  16. இதுக்கும் கவிதையா கவிஞரே

    ReplyDelete
  17. வாங்க நசரேயன் , வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்