Pages

Tuesday, March 30, 2010

இதயம் பேசுதே...


இதயம் பேசுதே
உன் நினைவு பிறழாமல்
மௌனமொழியிலே
கனவுகள் வந்து
கவிபாடும் கணநேரமும்
உன் நினைவுகளே!

காதலின் மௌனராகம்
பூவின் வழியாய்
மாலையானது
உன் முதல்பார்வையும்
அதை உறுதிசெய்தது.


கடிகாரமுட்கள் சுற்றும்
நேரம் தவறாமல்
காணாமல் தேடும்
விழிகள் போல‌
மழைத்தூறும் சாரல்
என் மனமெங்கும்
உல்லாச பறவைகள்
சிறகடிக்கும்
உன்னை நினைக்கையில்


காற்றிலாடும் உன் கூந்தல்
மயக்கும் மல்லிகையாய்
மறுமொழி பேச நேரமின்றி...



,

Post Comment

27 comments:

  1. //காற்றிலாடும் உன் கூந்தல்
    மயக்கும் மல்லிகையாய்
    மறுமொழி பேச நேரமின்றி...//

    Wow...!

    ai innaikku muthal comment naanthaanaa..?

    kavithai arumai nanpaa...

    ReplyDelete
  2. படமும் கவிதையும் அசத்தல்.

    காதல் ரசம் சொட்டுகிறது.

    ReplyDelete
  3. க‌விதை ந‌ல்லா இருக்கு ஸ்டார்ஜ‌ன்.

    ReplyDelete
  4. ஸ்டார்ஜன் சார் ,மச்சிக்கு பிறந்தநாளா என்ன?நல்லதொரு கவிதையை பரிசாக அளித்துள்ளீர்களே!!

    ReplyDelete
  5. //கடிகாரமுட்கள் சுற்றும்
    நேரம் தவறாமல்
    காணாமல் தேடும்
    விழிகள் போல‌
    மழைத்தூறும் சாரல்
    என் மனமெங்கும்
    உல்லாச பறவைகள்
    சிறகடிக்கும்
    உன்னை நினைக்கையில்//

    அருமை ஸ்டார்ஜன்.

    ReplyDelete
  6. காதல் கவிதை மிக அருமை சகோ!!

    ReplyDelete
  7. தேடல்.. பிரிவு.. ரொமான்ஸ்

    கலந்திருக்கு இந்த வரிகளில்

    ReplyDelete
  8. அருமையான காதல்கவிதை..

    வரிகள் ரொம்ப பிடிச்சிருக்கு.

    வாழ்த்துக்கள் ஸ்டார்ஜன்.., தொடரட்டும் உங்கள் கவிதைஆக்கம்.

    ReplyDelete
  9. வாங்க குமார்

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  10. வாங்க சைவகொத்துப்பரோட்டா

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  11. வாங்க அக்பர்

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  12. வாங்க ஸ்டீபன்

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  13. வாங்க இர்ஷாத்

    நல்லாருக்கா, வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  14. வாங்க ஸாதிகா

    அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. சும்மாதான்

    தங்கள் அன்புக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  15. வாங்க பது

    வாழ்த்துகளுக்கும் வருகைக்கும் நன்றி

    ReplyDelete
  16. வாங்க ராஜா

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  17. வாங்க மேனகாசத்யா

    வாழ்த்துகளுக்கு நன்றி

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  18. வாங்க அபுஅஃப்ஸர்

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  19. வாங்க மின்மினி

    நன்றி பாராட்டுகளுக்கு

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  20. கவிதை கலக்கலா இருக்கு, ததும்பும் அன்போடு..

    ReplyDelete
  21. வாங்க மலிக்கா

    வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  22. வாங்க டிவிஆர் சார்

    வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  23. அழகு கவிதை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்