Pages

Wednesday, March 3, 2010

நித்யா என் நித்யா ...


பாவி நீ பாவியடா
எத்தனை தடவை
ஆசிகள் வழங்கினாய்
ஒரு தடவையாவது
சொன்னாயா
கேமரா வைத்திருக்கிறேனென்று

கேமராவுக்கு ஏத்த முகமென்று
அன்று சொன்னார் ஒருவர்
கேமராவில் முகம் சரியாத்
தெரியவில்லை என்று
எல்லோரையும் சொல்ல
வைத்தாயடா.. ஏன் ஏன்?


கதவைத் திற காற்று
வரட்டும் என்று சொன்னாய்
நான் ஒரு ஏமாளி
இந்த சமாச்சாரத்துக்கு
எதுக்கு திறக்கணும்
என்ற நினைப்பிலே
திறந்தேன் வந்ததே
போலீஸ்


எத்தனை பேர்
எத்தனை தடவை
வந்திருப்பார்கள்
அத்தனை பேருக்கும்
ஆசிகள் வழங்கினாயே
ஆசிகள் மட்டுமா
இல்லை என்னை மாதிரி
வேறெதுவுமா..


ஒரேயொரு சந்தோசம்
உன்னால் நானும்
ஆனேன் பிரபலமாய்...

,

Post Comment

56 comments:

  1. அய்யா நான்தான் பர்ஸ்ட் .
    அப்படி போடு . கலக்கல் தல !
    என்ன இன்னும் ஓட்டு போடுவதற்கு இணைக்காமல் வைத்திருக்கீங்களே . சரி மீண்டும் வருவேன் . இப்போதைக்கு தமிழ்மணத்தில் ஓட்டு போட்டாச்சு .

    ReplyDelete
  2. ஹாஹா ..அடிச்சி பட்டய கிளப்புங்க

    ReplyDelete
  3. கவிதையும், படமும் சரியாக பொருந்தி இருக்குது சார்...

    ReplyDelete
  4. கவிதை ரஞ்சிதாவின் பார்வையில இருக்கு.

    பாவம்.

    ReplyDelete
  5. ஹய்யோ ஹய்யோ1 இதுக்குபேர் தான் துறவரமா? இது தெரியாம நான் ஆபீஸ்ல கஷ்டப்பட்டு வேலை பாக்குறேனே!

    anbudan
    ram

    www.hayyram.blogspot.com

    ReplyDelete
  6. இதுக்கும் கவிதையா...என்ன கொடுமை ஸ்டார்ஜன்
    அண்ணே இது!!

    ReplyDelete
  7. இதுக்கும் கவிதையா-??? ஏய் டண்டனக்கா...

    ReplyDelete
  8. க‌விதையிலேயே விளாசிட்டீங்க‌.. ந‌ல்லா இருக்கு.

    ReplyDelete
  9. நல்லா வந்திருக்கு ....அய்யோ...ரஞ்சிதா படத்தை சொல்லல....உங்கள் கவிதை தான் ...கொள்ளை அழகு. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. ரஞ்சிதா படமும் சூப்பர்; கவிதையிலே அடியா... பின்னிட்டீங்க சேக்.

    ReplyDelete
  11. ரஞ்சிதாவின் பார்வையில் கவிதையா.. கலக்கிட்டீங்க ஸ்டார்ஜன்

    ReplyDelete
  12. இப்பல்லாம் சாமியாருங்க ஹை-டெக் ஆயிட்டாங்கண்ணோவ்! ஆனா, கவிதை சூப்பர்! ரஞ்சிதாவே எழுதியிருந்தாலும் கூட இவ்வளவு இயல்பா வந்திருக்காது! :-))

    ReplyDelete
  13. உங்க நேரத்தை வேஸ்ட் பண்ணாதீங்க பாஸ்.

    ReplyDelete
  14. சூப்பர் சூப்பர் சூப்பர்.

    இதப்பத்திதான் நானும் எழுதியிருக்கேன்
    வந்து பாருங்க இத
    http://fmalikka.blogspot.com/2010/03/blog-post.html

    ReplyDelete
  15. Current "Affair" கவிதை நல்லாயிருக்கு...

    -
    DREAMER

    ReplyDelete
  16. ரஞ்சிதா படமும் சுப்பர் உங்க கவியும் சூப்பரு

    ReplyDelete
  17. அருமை..........
    நல்ல கவிதை.......

    ReplyDelete
  18. அய்யோ இப்படி வேஷம் போடுகிறார்களே

    ஹா ஹா அதற்குள் கவிதை ரெடியாடுச்சா

    ReplyDelete
  19. நாட்டுல இப்ப இதான் பேஷன் ஆயிருச்சி..

    எப்பத்தான் திருந்தப்போறாங்களோ தெரியலியே..

    ReplyDelete
  20. ஸ்ஸ்மால் டவுட்..
    இது ரஞ்சிதா எழுதினதா சார்...? avvvv.....

    ReplyDelete
  21. கதவை திற...
    ஐட்டம் வரட்டும்... ஹா..ஹா...

    ReplyDelete
  22. வாங்க பனித்துளி சங்கர்

    முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  23. வாங்க அத்திரி

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  24. வாங்க Sangkavi

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  25. வாங்க அக்பர்

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  26. வாங்க hayyram

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  27. வாங்க ஜெட்லி

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  28. வாங்க நாஞ்சில் பிரதாப்

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  29. வாங்க அபுஅஃப்ஸர்

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  30. வாங்க நாடோடி

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  31. வாங்க தியாவின் பேனா

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  32. வாங்க தல

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  33. வாங்க rama

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  34. வாங்க Raja

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  35. வாங்க தேனம்மை அக்கா

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  36. வாங்க சைவகொத்துப்பரோட்டா

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  37. வாங்க ஸாதிகா

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  38. வாங்க சேட்டைக்காரன்

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  39. வாங்க மயில்ராவணன்

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  40. வாங்க மலிக்கா

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  41. வாங்க DREAMER

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  42. வாங்க சிவசங்கர்

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  43. வாங்க vidivelli

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  44. வாங்க T.V.ராதாகிருஷ்ணன்

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  45. வாங்க ஜலீலா

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  46. வாங்க கட்டபொம்மன்

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  47. வாங்க Sivaji Sankar

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  48. வாங்க கமலேஷ்

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  49. sir,vanakkam, naanum al-ahsa vil erukken. unga cel number kodunga, plz

    ReplyDelete
  50. வாங்க ஜாஹிர்

    உங்க மெயில்முகவரி கொடுங்க; என் மொபைல் நம்பர் தருகிறேன்.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்